கோதபாளையம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் இலவச நீர்மோர் பந்தல் – விவசாயி அசத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.


கோவை: கோவை, சூலூர் வட்டத்தில் உள்ள கோதபாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆழமரம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து இன்று (ஏப்ரல்.24) நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...