கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 19ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம் – கொடிசியா நிர்வாகம் அறிவிப்பு

புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் நேற்று (ஏப்.21) தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...