கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 19ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம் – கொடிசியா நிர்வாகம் அறிவிப்பு

புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் நேற்று (ஏப்.21) தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...