கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 19ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம் – கொடிசியா நிர்வாகம் அறிவிப்பு

புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் நேற்று (ஏப்.21) தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...