பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர், பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு

சோதனை ஓட்டம் நாளை கோவை - பாலக்காடு இடையே போத்தனூர், பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: நீண்ட முயற்சியில் வண்டி எண் 22665/22666 பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர் - பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாளை 17-04-2024 (புதன்கிழமை) கோவை - பாலக்காடு இடையே போத்தனூர் பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...