டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கோவை மாவட்ட சைபர் கிரைம் வீடியோ வெளியீடு

நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டு கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இன்று (ஏப்ரல்.13) விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவில், நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர்.



எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...