தொண்டாமுத்தூரில் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் –மலைப்பகுதிக்கு விரட்டிய வனத்துறை

தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் உலா வந்த காட்டு யானைகளை தாளியூர் மலை அடிவாரத்திற்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருகின்றன.



அந்த வகையில் இன்று (ஏப்ரல்.12) காலை தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக உலா வந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை தாளியூர் மலை அடிவாரத்தில் விரட்டினர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....