கொச்சுவெளி-கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொச்சுவெளி - கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06081 கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06082 ஷாலிமார் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 15, 22, 29 மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.55க்கு கொச்சுவெளி வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...