கோவை (போத்தனூர்), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று ஏப்ரல்.8 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைக்கால கூட்ட நெரிசல் மற்றும் விஷு விடுமுறையை ஒட்டி போத்தனுர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கொச்சுவேலியில் இருந்து SMVT பெங்களூருக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06083 கொச்சுவேலி-SMVT பெங்களூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 6.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55க்கு பெங்களூர் சென்றடையும்.

இதேபோல வண்டி எண் 06084 SMVT பெங்களூர்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் பகல் 12.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45க்கு கொச்சுவேலி சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...