வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் அறிமுக கூட்டம்

வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக கட்சியில் தனித்துவமாக நின்று தங்களது பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வசந்த ராஜன் என்ற வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 31.3.24 பாரதிய ஜனதா கட்சி சார்பாக வசந்தராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வால்பாறை நகர செயலாளர் ஆர்.கே. பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கூடத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...