நல்லூரில் சரக்கு வாகனத்தில் 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள, நல்லூர் ஊராட்சியில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், கடத்தலில் ஈடுபட்ட, சதீஸ்குமார் (27) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், 3.7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...