நல்லூரில் சரக்கு வாகனத்தில் 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள, நல்லூர் ஊராட்சியில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், கடத்தலில் ஈடுபட்ட, சதீஸ்குமார் (27) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், 3.7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...