மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தல் முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து வந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தனிடமிருந்து பணம் பறிமுதல்.


Coimbatore: மார்ச் 23 அன்று இரவு, மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த காரை ஓட்டிவந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவரிடமிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 600 எடுத்து வந்த பணம் கண்டெடுத்தனர்.




இதனையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் முன்னிட்டு நடைபெறும் இந்த வாகன சோதனைகள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை தடுக்க முயற்சிக்கப்படுகிறது.


Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...