மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தல் முன்னிட்டு நடைபெற்ற வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து வந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தனிடமிருந்து பணம் பறிமுதல்.


Coimbatore: மார்ச் 23 அன்று இரவு, மேட்டுப்பாளையம் தென்திருப்பதி நால்ரோடு அருகே, தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த காரை ஓட்டிவந்த கேரளத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவரிடமிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 600 எடுத்து வந்த பணம் கண்டெடுத்தனர்.




இதனையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேர்தல் முன்னிட்டு நடைபெறும் இந்த வாகன சோதனைகள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை தடுக்க முயற்சிக்கப்படுகிறது.


Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...