கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ அண்ணாமலை? அதிமுக MP வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசினார். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.


கோவை: கோவை: கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பேச்சு.

வட்ட கழக செயலாளர் எனது பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர்., எனக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா, வாட்ஸ் அப் செய்தி படித்தேன், கரூர் காரர் வேட்பாளராக வந்துள்ளார். திமுக பற்றி பேசுகிறார், வேட்பாளர் பற்றி பேசுகிறார்.

ஜெயலலிதா வைத்த புரட்சித்தலைவரின் பெயர் என்பதால் என்னவோ என் பெயர் சொல்லாமல் இருக்கிறாரோ? கோவை வேட்பாளர் பெயர் சொல்ல பயமா என்று கேளுங்கள்? கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ, கோவை மக்கள் கரூர் மக்களை புத்திசாலிகள். நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசிய ராமச்சந்திரன். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.

மீடியாவில் மட்டுமே பேசி வரும் அண்ணாமலைக்கு சவால், எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுங்கள், கோவை வளர்ச்சிக்காக பேச நான் தாயார்? நீங்கள் தயாரா? நேரம், நாள், இடம் குறியுங்க வருகிறேன்.

1.5 லட்சம் வாக்கு, வேறு யாராவது நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஆனால், இப்போது கடந்த 1 ஆண்டாக அதிமுக தொண்டர்களின் உணர்வை புன்புறுத்தி விட்டு கோவை கோட்டையை விடுவோமா? அண்ணாமலை I AM WAITING.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...