கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ அண்ணாமலை? அதிமுக MP வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசினார். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.


கோவை: கோவை: கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பேச்சு.

வட்ட கழக செயலாளர் எனது பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர்., எனக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா, வாட்ஸ் அப் செய்தி படித்தேன், கரூர் காரர் வேட்பாளராக வந்துள்ளார். திமுக பற்றி பேசுகிறார், வேட்பாளர் பற்றி பேசுகிறார்.

ஜெயலலிதா வைத்த புரட்சித்தலைவரின் பெயர் என்பதால் என்னவோ என் பெயர் சொல்லாமல் இருக்கிறாரோ? கோவை வேட்பாளர் பெயர் சொல்ல பயமா என்று கேளுங்கள்? கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ, கோவை மக்கள் கரூர் மக்களை புத்திசாலிகள். நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசிய ராமச்சந்திரன். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.

மீடியாவில் மட்டுமே பேசி வரும் அண்ணாமலைக்கு சவால், எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுங்கள், கோவை வளர்ச்சிக்காக பேச நான் தாயார்? நீங்கள் தயாரா? நேரம், நாள், இடம் குறியுங்க வருகிறேன்.

1.5 லட்சம் வாக்கு, வேறு யாராவது நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஆனால், இப்போது கடந்த 1 ஆண்டாக அதிமுக தொண்டர்களின் உணர்வை புன்புறுத்தி விட்டு கோவை கோட்டையை விடுவோமா? அண்ணாமலை I AM WAITING.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...