கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ அண்ணாமலை? அதிமுக MP வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசினார். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.


கோவை: கோவை: கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பேச்சு.

வட்ட கழக செயலாளர் எனது பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர்., எனக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா, வாட்ஸ் அப் செய்தி படித்தேன், கரூர் காரர் வேட்பாளராக வந்துள்ளார். திமுக பற்றி பேசுகிறார், வேட்பாளர் பற்றி பேசுகிறார்.

ஜெயலலிதா வைத்த புரட்சித்தலைவரின் பெயர் என்பதால் என்னவோ என் பெயர் சொல்லாமல் இருக்கிறாரோ? கோவை வேட்பாளர் பெயர் சொல்ல பயமா என்று கேளுங்கள்? கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ, கோவை மக்கள் கரூர் மக்களை புத்திசாலிகள். நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசிய ராமச்சந்திரன். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.

மீடியாவில் மட்டுமே பேசி வரும் அண்ணாமலைக்கு சவால், எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுங்கள், கோவை வளர்ச்சிக்காக பேச நான் தாயார்? நீங்கள் தயாரா? நேரம், நாள், இடம் குறியுங்க வருகிறேன்.

1.5 லட்சம் வாக்கு, வேறு யாராவது நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஆனால், இப்போது கடந்த 1 ஆண்டாக அதிமுக தொண்டர்களின் உணர்வை புன்புறுத்தி விட்டு கோவை கோட்டையை விடுவோமா? அண்ணாமலை I AM WAITING.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...