உலக தண்ணீர் தினம்: கோவை கருமத்தம்பட்டி பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நிகழ்வு

மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


கோவை: மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். அவர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் விரிவாக சிறப்புரை வழங்கினார்.



மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் குமரேசன், டீன் அங்காள பரமேஸ்வரி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...