உலக தண்ணீர் தினம்: கோவை கருமத்தம்பட்டி பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நிகழ்வு

மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


கோவை: மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். அவர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் விரிவாக சிறப்புரை வழங்கினார்.



மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் குமரேசன், டீன் அங்காள பரமேஸ்வரி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...