காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.15) நடைபெற்றது. இதை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC திறந்து வைத்து முதல் வரி வசூலைத் தொடங்கி வைத்தார்.



53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன்‌ mc, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்ட், மண்டல சுகாதார அலுவலர் (ZSO) பரமசிவம், Cpi மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் V.S.சுந்தரம், AIKS விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி Ex.DC, cpi கிழக்கு மண்டல செயலாளர் S.சண்முகம், Cpi ex.மாவட்டப் பொருளாளர் U.K.சுப்பிரமணியன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....