கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில் திமுக சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில், கோவை மாவட்ட தொண்டரணி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச்.1) நடைபெற்றது.



இதில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார். கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப.பசுபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச. முருகன், மாநகராட்சி பணிகள் குழுத்தலைவர் சாந்தி முருகன் mc., வட்டக்கழகச் செயலாளர் நா.சண்முகசுந்தரம், மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அர்ஜூனன், கண்ணன், திருமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு இலா.தேவசீலன், பகுதி கழக பொருளாளர் நா.செந்தில்குமார், அருள்குமார், பகுதி துணை செயலாளர்கள் பிரபு, அங்கண்ணன், லாரா பிரேம்தேவ், லட்சுமி மில் சண்முகம், சன் செந்தில், வசந்தகுமார், பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி, விமல், ஜி.ஆர். சீனிவாசன் ரவிக்குமார், தங்கராஜ், கணேசன், சண்முகம், வழக்கறிஞர் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் மனோகரன், வீரமணி, ராஜன், அருணாச்சலம், வேணுகோபால், கருப்புசாமி, தயாளன், சரவணன், பார்வதி, கழக நிர்வாகிகள், திரளான பொது மக்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...