வால்பாறை பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையத்தில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.


கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில், வால்பாறை மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை" போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று (மார்ச்.4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், வால்பாறை பேருந்து நிலையத்தில், 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.



உடன், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...