வால்பாறை பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையத்தில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.


கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில், வால்பாறை மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை" போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று (மார்ச்.4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், வால்பாறை பேருந்து நிலையத்தில், 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.



உடன், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...