கோவை விமான நிலையத்தில் அனைவரையும் வாகனம் செல்லும் இடத்தில் சமமாக நடத்தக்கோரி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனிநபர் மனு

பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. இது மஞ்சள் போர்டு வாகனங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது என தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் இறக்கிவிட/ஏற்றி செல்ல விமான நிலைய ஆணையத்தின் மூலம் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. அதற்குண்டான எந்த தகவல் பலகையும் அங்கு இல்லை. இது மஞ்சள் போர்டு வானங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது. 

எனவே இது சம்மந்த ஆய்வு மேற்கொண்டு அட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் சமமாக நடத்த வேண்டுகிறோம். இவ்வாறு விசில் துறை என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...