துடியலூர் ரயில் நிலையத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை உடன் இணைந்து இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் சிறுதுளி அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மார்ச் 2, 2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு துடியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களுடன் நல்ல சூழலை உருவாக்கி வரும் ஐந்தாயிரம் மரங்கள் தவிர, சொட்டு நீர் பாசன முறை மற்றும் நடுத்தர கால பராமரிப்பு திட்டத்துடன் 6500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை. உடன் இணைந்து இந்த இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 6500 மரக்கன்றுகளை நடுவதற்கு கோவையைச் சேர்ந்த மாணவர்களுடன், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மையான மற்றும் பசுமையான கோயம்புத்தூரை உருவாக்க பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...