முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடினர்.


கோவை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளையொட்டி தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருப்பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் உள்ளிட்ட நகராட்சி திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...