உடுமலை வழியாக செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சி வரை 28ஆம் தேதி வரை செல்லும் என அறிவிப்பு

வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கு கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து நாள்தோறும் ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் புறப்படும் இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி வழியாக திருச்செந்தூரை சென்றடைகிறது.

இதில் நாள்தோறும் தென் மாவட்டங்கள் மற்றும் கோவிலுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி முதல் வருகின்ற 28-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து செல்லும் ரெயில் வாஞ்சி மணியாட்சி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...