பேரூர் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் செல்வபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.19) துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரகுபதி ராஜா, செல்வபுரம் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சுபாஷினி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...