உக்கடம், புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் - கோவை ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.



இதை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் ரவீந்திரன், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த வரைகலை நிபுணர் ஜெப்ரே ஆலிவ்ரஸ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...