உக்கடம், புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் - கோவை ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.



இதை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் ரவீந்திரன், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த வரைகலை நிபுணர் ஜெப்ரே ஆலிவ்ரஸ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...