மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்காக ரூ.22.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிந்த நிலையில் நேற்று (பிப்.15) முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.16) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...