மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்காக ரூ.22.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிந்த நிலையில் நேற்று (பிப்.15) முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.16) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...