கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூல்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து செல்ல கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் தற்போது மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும். மலைக்கு சென்று வந்த பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம். இந்த நடைமுறை இந்த ஆண்டும் மேற்கொள்ளப்படுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...