கோவை கற்பகம் கல்லூரியில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம்

முகாமில் 5000 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழாவும், கல்விக் கடன்கள் வழங்கும் விழாவும் இன்று (பிப்.15) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இதில், 5000 பயனாளிகளுக்கு விழாவில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...