கோவை கற்பகம் கல்லூரியில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம்

முகாமில் 5000 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழாவும், கல்விக் கடன்கள் வழங்கும் விழாவும் இன்று (பிப்.15) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையேற்றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தார்.



இதில், 5000 பயனாளிகளுக்கு விழாவில் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. பின்னர் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கடன்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...