உதகை லவ்டேல் காந்தி நகரில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு எம்பி ஆ.ராசா நிதியுதவி

மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.


நீலகிரி: கடந்த 4 நாட்களுக்கு முன்பு, உதகை லவ்டேல் காந்திநகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இன்று எனது சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட கழகச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...