தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுரை

தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 49க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (பிப்.8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பணி குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் தூய்மை பணியாளர்கள், பொது மக்களிடம் குப்பைகளை வாங்கும் பொழுது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் என்றும் அது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தினந்தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அப்போதுதான் நாளடைவில் அவர்களும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பார்கள். அப்போது உங்களுடைய பணி சுமையும் குறையும், குப்பைகளை கையாளுவதில் உள்ள சிரமமும் தவிர்க்கப்படும் என அறிவுரை வழங்கினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...