குன்னூர் நகரின் முக்கிய பகுதியில் 17 சிசிடிவி கேமிராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்


குன்னூர் நகர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.4,50,000 செலவில் நகரின் சந்தையில் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 17 சி.சி.டி.வி கேமராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த கேமிராக்கல் மூலம் வியாபாரிகள் குற்றங்களை தடுத்து மிகவும் நிம்மதியாக தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ஏற்கனவே குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் இலவச சேவை பிரிவின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையில் தாங்கள் தவற விட்ட பொருட்களை கண்டுபிடுத்து கொடுக்கப்பட்டு உதவி வந்தது. இப்போது இந்த தொழில்நுட்ப சேவையின் மூலம் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது காவல் துறையினருக்கும் குற்றங்களை தடுப்பதிர் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

மேலும், இந்த சேவையின் மூலம் செல்போனிலேயே காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், நகரத்தில் நடப்பதை எங்கிருந்து வேண்டாலும் பார்க்கும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...