கோவை போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம்-டாடா நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கேரள மாநிலம், எா்ணாகுளம்-ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.2) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கமாக பிப்ரவரி8, 15-ஆம் தேதிகளில் (வியாழக்கிழமை) எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 08190) சனிக்கிழமை காலை 4.35 மணிக்கு டாடா நகரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், பார்வதிபுரம், முனிகுடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...