பிளிச்சி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ.4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை, காரமடை மேற்கு ஒன்றியம் பிளிச்சி ஊராட்சியில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், கீழ்நிலைத்தொட்டி, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



மேலும், கோவை, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூ.80,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



இதேபோல கோவை காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ. 4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.

உடன் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...