பிளிச்சி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ.4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை, காரமடை மேற்கு ஒன்றியம் பிளிச்சி ஊராட்சியில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், கீழ்நிலைத்தொட்டி, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



மேலும், கோவை, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூ.80,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



இதேபோல கோவை காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ. 4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.

உடன் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...