உடையாம்பாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது. இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உடையாம்பாளையம் 12-வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது.

இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் கவுண்டம்பாளையம் தொகுதி, சின்னவேடம்பட்டி பகுதி கழக உடையாம்பாளையம் மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்படை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...