உடையாம்பாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது. இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உடையாம்பாளையம் 12-வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது.

இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் கவுண்டம்பாளையம் தொகுதி, சின்னவேடம்பட்டி பகுதி கழக உடையாம்பாளையம் மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்படை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...