உடுமலை அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவில் இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியின் முதல்வர் கே.தீபு நினைவு கூர்ந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுக்காப்புதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற மாணவர்களின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பு ஏற்று கொண்ட பின் பள்ளி முதல்வர் (பொறுப்பு)லெப்டினன்ட் கே.தீபு தேசிய கொடி ஏற்றினர்.

பின்னர் முதல்வர் பேசும் பொழுது, இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவில் கூர்ந்தார். 75 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அறிவியல் விவசாய மருத்துவ மற்றும் சுகாதாரமாக துறைகளில் தேசத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.



நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி செல்வதற்கான இலக்கை உணர்ந்து கொண்டு செயல்பட அறிவுறுத்தினார். பின்னர் முதல்வர் அமர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக பள்ளி பேண்ட் அணியின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...