தாராபுரத்தில் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம்

அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.எஸ் கார்னர் பகுதியில் அதிமுக அண்ணா திராவிட அண்ணா தொழிற்சங்கம ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக செல்லும் பழனி பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை மேம்படுத்த இஸ்லாமியர்கள் இரவு உணவாக அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக தாராபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகர துணைச் செயலாளர் நாட்ராயன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன், மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...