உடுமலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

நீண்ட தூரம் நடந்து வரும் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில், பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் அருகில் உடுமலை உட்கோட்ட காவல் துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தேனீர் வழங்கும் பணியை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார்.



நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில் மற்றும் பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.



போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணன், தேஜஸ் ரோட்டரி சங்கம் மாவட்ட துணை ஆளுநர் எஸ்.எம். நாகராஜ், தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் சத்யம் பாபு, பாலமுருகன், உறுப்பினர்கள் போத்திராஜ், அசோக்குமார், கொளதம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...