உடுமலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

நீண்ட தூரம் நடந்து வரும் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில், பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் அருகில் உடுமலை உட்கோட்ட காவல் துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தேனீர் வழங்கும் பணியை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார்.



நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில் மற்றும் பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.



போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணன், தேஜஸ் ரோட்டரி சங்கம் மாவட்ட துணை ஆளுநர் எஸ்.எம். நாகராஜ், தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் சத்யம் பாபு, பாலமுருகன், உறுப்பினர்கள் போத்திராஜ், அசோக்குமார், கொளதம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...