கோவை மாநகரில் குடிநீா்க் கட்டணம் நிலுவை - 10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏராளமான நிறுவனங்கள் மாநராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவைக் குடிநீா்க் கட்டணத்தை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. அதன் உரிமையாளரிடம் நிலுவைக் குடிநீா்க் கட்டணம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை (ஜன.20) துண்டிக்கப்பட்டன.

இதேபோல, மத்திய மண்டலத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளின் குடிநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...