வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூத் திருவிழா தொடக்கம்

வரும் 24 தேதி வால்பாறையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொடியேற்றத்துடன் துவங்கியது.



வரும் 24 தேதி வால்பாறை mgr நகர் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

25 ம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரு கோவிலில் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. இதில் பக்தர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...