வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூத் திருவிழா தொடக்கம்

வரும் 24 தேதி வால்பாறையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலையில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 19 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நேற்று காலை 10 மணியளவில் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து கொடியேற்றத்துடன் துவங்கியது.



வரும் 24 தேதி வால்பாறை mgr நகர் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து சுப்பிரமணியன் கோவிலில் மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

25 ம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரு கோவிலில் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. இதில் பக்தர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...