கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் பெரியகுளத்தில் களப்பணி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் (21.1.2024) அன்று பேரூர் பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.



இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று களைச் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். இது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 323-வது வார தொடர் களப்பணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...