திருப்பூரில் தனியார் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

விழாவில், குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்.T.N.துரை தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர்.V.T.பிரபு (எ) கோபிநாதன், குடியிருப்போர் நல சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணி, குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் K. வெள்ளியங்கிரி, குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் சிவலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...