கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் வருகை

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர்.


கோவை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் அவர்கள், கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு இன்று வருகை புரிந்தார்.

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பி. வெங்கடாசலபதி, அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர்களின் மூன்று குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் எஸ்.நித்யா வரவேற்றுப் பேசினார். சைத் பாய், உதவி கமாண்டன்ட் அவர்கள் சிஆர்பிஎஃப் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கேப்டன் டாக்டர் கே.பி. ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். S.K.தினேஷ், உதவி கமாண்டன்ட் மற்றும் காவல் உதவி துணை-ஆய்வாளர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்கு உறுதுணையாக இருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...