உடுமலையில் ஓபிஸ் அணி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நிழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக சார்பில் நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள், மாவட்ட அவை தலைவர் வெங்கீடுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜ் பிரகாஷ், உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஆயில் நடராஜ், நகர நிர்வாகிகள் அமனுல்லா, கருப்புசாமி, பெதவை நடராஜ்,பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...