TNTJ குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம்

முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.


கோவை: TNTJ கோவை மாநகர் மாவட்டம் குனியமுத்தூர் கிளை மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம் ஜனவரி 16, 17, 18/2024 (செவ்வாய், புதன், வியாழன்)ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.



மஸ்ஜிதுன் நூர் (TNTJ )பள்ளிவாசல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல், மாற்றுதல், பயோமெட்ரிக் போன்ற சேவைகள் அனைத்து சமுதாய மக்களுக்கும் செய்துத் தரப்பட இருக்கிறது.



இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (20/01/24) வரை தொடர உள்ளது. எனவே சனிக்கிழமை காலை 11 மணிக்கு வரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி தங்களது பணிகளை இலகுவாக செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...