துடியலூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா - 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், புதுப்பானையில் பச்சரியிட்டு அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டனர். அதனைத்தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.


கோவை: கோவை துடியலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக துடியலூர் திமுக மன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.



கோவை துடியலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக துடியலூர் திமுக மன்றத்தில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இதில் புதுப்பானையில் பச்சரியிட்டு அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் எனக் கூறினர்.



தொடர்ந்து 500 கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் காலை உணவு வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வே.ந.பழனியப்பன், துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள் குமார், 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள் குமார், கற்பகம் ராஜசேகர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரேவதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி கழக நிர்வாகிகள் சன்சோமு, புதூர் குமார், ராக்கிமுத்து, மனோன்மணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, ஆனந்தன், அருக்காணி, சேகரன், வெற்றிசெல்வன், உரக்கடை அன்பு, சாமு டைலர் உதயகுமார், ஜீவரத்தினம், வாசு, போஜராஜன், ஜுனைதீன் பாய், tnc பழனிச்சாமி. ts ராமசாமி, சோலை பழனிச்சாமி,Tr ராஜேந்திரன், ரவி, சீனிவாசன், ctc சுப்ரமணியன், தம்பி என்கின்ற பழனிசாமி, மனோகரன், டிரைவர் சுப்பிரமணி, சோமு, ராமமூர்த்தி, லோகமூர்த்தி, அர்ஜுனன், தீ பொறி, திலக்,மகளிர் அணி பானுமதி, தமிழ்ச்செல்வி, சோபனா தேவி, ஜெயமணி, தனபாக்கியம், லதா இளைஞர் அணி பரணிதரன், Vpவி நகர் மணி, சேரன் காலனி கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள், கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை 2வது வட்டக் கழக துணை செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...